இளைஞர்களே! உங்கள் இலக்கு என்ன?
ஆக்கம் : மருதூர் ஜமால்தீன்
மனித குலத்தின் ஆரம்பம் காலத்தை முன்னவைத்து குழந்தையாக அவன் உருவாக்கப்பட்ட உலகில் எளிதாக அவனுக்கு ஏற்படும் சகல நோக்கங்களும் இஸ்லாமிய அத்திவார நற்சித்தை உருவாக்குவதற்கே ஆகும்.
உலகில் சகல உயிரினங்களையும் அல்லாஹ் வாழ்வதற்குத் தேவையான சகல வசதிகளையும் உருவாக்கிய இறைவன் மனிதனையே உலகின் சகலத்துக்கும் பிரதிநிதியாகத் தோற்றுவித்தான்.
இத்தகைய உயர்வையும் தன்னகத்தே தாங்கியவனாக மனிதன் வாழ்விலிருந்து நாம் ஜனமாகின்றோம். எம்மை சுற்றியுள்ள தாயாகவள் எமது குழந்தைப் பருவத்திலே பல ஆசைகளையும் கனவுகளையும் நமதில் விதைக்கொண்டும் இருக்கின்றாள்.
இளைஞர்களின் பணியே சமூக அத்திவாரங்களைக் களையத் துடிப்பதாகும். இளைஞர்களாகிய எம்மிடமே அடுக்கி நிறைந்த காணப்படும் போது நாம் எங்கனம்? சமூக மாற்றச் சிந்திக்க முடியுமா?
சமுதாய இஸ்லாமிய இளைஞர்களின் இறையியல் இலக்குகள் சிறு நோக்கோமாயின் இஸ்லாமிய புத்தகவை தீச்செயல்கள், அநாகரிகங்கள் மூலமாக எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இத்தகைய போக்குகள் எவ்வளவு தூரம் எமது வாழ்க்கையும் இலக்கையும் பாதிப்பதற்கு இடமளிக்கின்றன என்பதை தெளிவாக உணர மறக்கிறோம் என்பதே தெளிவாகும்.
இளைஞர்களின் சமூகத்திற்கான கடன் தீர்க்காலத்தில் விரிவடைந்துள்ளது. கல்வி, தொழில்துறை, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை, திருமணம் போன்ற விடயங்களுக்கு எமது பங்களிப்பையும் துணிவையும் சமூக எதிர்பார்க்கிறது. இஸ்லாம் எம் கட்டமைப்பாகும். எனவே இத்தகைய சிந்தனைகளில் இனிவரும் காலங்களிலாவது நமது இளைஞர்கள் செயல்படுவார்கள் என நம்பத்தக்க வழியில் காணத்தக்க வகையில் செயற்பட வேண்டும்.
இளைஞர்களின் பணியே சமூக செயல்பாடுகளில் செயல்திறனை அதிகரித்துக் களையத் தூண்டப்படுவது. இளைஞர்களாகிய எம்மிடமே அடுக்கி நிறைந்த காணப்படும் போது நாம் எங்கனம்? சமூக மாற்றச் சிந்திக்க முடியுமா?
குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்களின் இறையியல் இலக்குகள் சிறு நோக்கோமாயின் இஸ்லாமிய புத்தகவை தீச்செயல்கள், அநாகரிகங்கள் மூலமாக எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இத்தகைய போக்குகள் எவ்வளவு தூரம் எமது வாழ்க்கையும் இலக்கையும் பாதிப்பதற்கு இடமளிக்கின்றன என்பதை உணர மறக்கிறோம் என்பதே தெளிவாகும்.
இளைஞர்களின் சமூகத்திற்கான கடன் தீர்க்காலத்தில் விரிவடைந்துள்ளது. கல்வி, தொழில்துறை, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை, திருமணம் போன்ற விடயங்களுக்கு எமது பங்களிப்பையும் துணிவையும் சமூக எதிர்பார்க்கிறது.
சீர்கெடுக்கும் சமூக அவலங்களை களைவதற்கு உறுதி பூண்டு வேண்டும். இவற்றைச் சீர்திருத்த இஸ்லாமிய வாழ்க்கைப் பாதையை முன்வைத்து சமூக சேவைகளை இலக்காகக் கொண்டு த.வா. அழைப்புக்களின் மூலமாக எம்மால் முடியும் பணிகளை சமூகத்திற்கு வழங்கி சிறந்த பணிகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.
எனவே கடந்த காலங்களில் எமது வாழ்வு பலவாறான சிந்தனைகளில் தீச் செயல்களில் உட்படிருந்தாலும் இனிமேலாவது அவற்றை விட்டொழித்து எமது திருத்தி எமது சமூகமும் நாமும் வலிமை பெறுவதோடு முக்கியமாக ஒரு சிறந்த இஸ்லாமிய வாழ்விற்கு எம்மை அமைத்துக்கொள்ள முயற்சிப்போம்.
இவ்வாறு இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான அவசியத் தேவையாகும்.







