அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாதுஹு.
இன்று 02/10/2024 ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகரில் அல் அஷ்ரப் வித்தியாலயத்தில் அதன் அதிபர் மரியாதைக்குரி இஸ்ஸத் சேர் அவர்களின் தலைமையில் இன்று நடை பெற்ற மீலாதுன் நபி விழாவும், மார்க் உபதேசமும், விஷேட துஆ பிரார்த்னையும் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.