மர்ஹும் சீனி முகம்மது முகம்மது ஹனீபா அவர்களின் பெயரால் ஸதக்கத்துல் ஜாரியாவாக ஒரு ஏழை தாயின் தேவையாக இருந்த குடிநீர் அன்னாரது மனைவியின் நிதி பங்களிப்புடன் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து நிலந்தர நன்மையை அன்னாருக்கு வழங்கி, மனைவியின் தொழிலில் பரக்கத் செய்வானாக ஆமீன்.
நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று வருகை தந்த சமூக சேவை உத்தியோகத்தர் SAC.நஜிமுதீன் "
குறித்த தாயின் வீட்டையும் நிலமைகளையும் அறிந்து பொருத்தமான ஒருவரை தெரிவு செய்து குடிநீர் வழங்கிய உங்கள் பணிக்கி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.