தேவபந்த் உலமாக்களின் கொள்கை விளக்க நூல் அல் முஹன்னத் அலல் முபன்னதில் இருந்து.
தேவபந்த் உலமாக்கள் காதிரிய்யா சிஸ்தியா தரீக்காக்கள் வழி செல்லும் அறிஞர்களாக இருந்துள்ளனர். ஹஸ்ரத் காஜா நாயகத்தின் தர்காக்களுக்கும் சென்றுள்ளனர். இன்றைய தப்லீக் உலமாக்களே நீங்கள் உங்கள் முன்னோர்களைப் பின்பற்றப் போகிண்றீர்களா? அல்லது உங்கள் முன்னோர்கள் எதிர்த்த மறுத்துவிட்ட வஹ்ஹாபிகளையா?
فلمّا كان ذلك في الأنبياء صلوات الله عليهم و سلامه وجب أن يكون في خلفائهم و من يقوم مقامَهم
كما قال رسولُ الله صلى الله عليه و سلم : " نحن معاشر الأنبياء أشدّ الناس بلاءً ثم الأمثل فالأمثل "
ليتوفر حظهم و يكمل لهم أجرهم فالذين ابتدعوا البدعات و مالوا إلى الشهوات و اتّخذوا إلهَهم الهوى و ألقوا أنفسهم في هاوية الردى يفترون علينا الأكاذيب و الأباطيل و ينسبون إلينا الأضاليل فإذا نُسب إلينا في حضرتكم قولٌ يخالف المذهب فلا تلتفتوا إليه و لا تظنوا بنا إلا خيراً و إن اختلج في صدوركم فاكتبوا إلينا فإنا نخبركم بحقيقة الحال و الحق من المقال فإنكم عندنا قطب دائرة الإسلام
எதிரிகள் குற்றம் குறைகூறும் நிலை நபிமார்களுக்கு இருந்திருக்கிறது எனில் அந்நிலை நிச்சயம் அவர்கள் கலீபாக்களுக்கும் அவர்கள் பணியார்களுக்கும் உண்டாகவே சையும். இதற்கான நபி மொழியொன்றும் இங்கு பதிவாகியுள்ளது. பிதத்தினை உருவாக்கி மனோ இச்சையை கடவுளாக எடுத்துக் கொண்டவர்கள்தான் எங்கள் மீது வீணாக பழி சுமத்துகிறார்கள். எனவே நாம் சொன்னதாக சொல்லப்படும் கருத்து மத்ஹபுக்கு முரணாக இருக்க நீங்கள் கண்டால் அதனை பொருப்படுத்தாது எம்மீது நல்லண்ணம் கொள்ளுங்கள். எம்மீது உங்களுக்கு சந்தேகக்கண் உண்டானால் எழுத்து மூலம் அறிவியுங்கள். உண்மை நிலையினை நாம் தெளிவு படுத்துவோம். நீங்கள் எங்கள் முன்னோடிகள்.