மௌலானா அஷ்ரப் அலி அவர்கள் நஸ்ருத் தீப் எனும் நூலில் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் நூரின் பெருமை பற்றிக் குறிப்பிடும்போது தம்முடைய பெற்றோர்கள் முன்னோர்களின் நெற்றிகளில் நூறாக இருந்துள்ளனர். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தௌபா நபிகளாரின் நூரினால் அங்கீகரிக்கப்பட்டது. நூஹ் அலைஹிஸ்ஸலாம் வெள்ளத்திலிருந்தும் நபியுல்லாஹ் இப்ராஹீம் நிம்ரூதின் நெருப்பில் இருந்து பாதுகாப்பு பெற்றதும் நபியவர்களின் நூரின் பாரக்கத்தினல்தான் என்று குறிப்பிடுகிறார். அத்துடன்
يا شفيع العباد خذ بيدي
أنت فى الإضطرار معتمدي
ليس لي ملجأ سواك أغث
مسني الضر سيدي سندي
ليتني كنت ترب طيبتكم
فالتثمت النعال ذاك قدمي
என நாயகம் முஸ்தபா அவர்களிடம் நேரேடியக உதவியும் கோரி கவி ஒன்றையும் அதாவது மௌலிதும் ஓதிஇருக்கிறார். ஆனாலும் நீங்கள்தான் அல்லாஹ்விடம் மட்டுமே கேற்க வேண்டும். நபிமார் வலிமார்களிடம் உதவி தேடக் கூடாது என பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். அப்படியானால் அல்குரான் அல்ஹதீத் மற்றும் இமாம்களைப் பின்பற்றும் உங்கள் அணி தேவபந்த் அறிஜர்களின் வழி செல்லபோகிறீர்களா? அல்லது வஹ்ஹாபிகள் வழியிலா?
السؤال الخامس
ما قولكم في حياة النبيّ عليه الصلاة و السلام في قبره الشريف ؟
ذلك أمر مخصوص به أم مثل سائر المؤمنين - رحمة الله عليهم - حياته برزخية
ஐந்தாவது வினா- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கப்ரில் உயிருடன் இருக்கிறார்கள் என்ற விடயத்தில் நீங்கள் என்ன கூறப் போகிறீர்கள்?. இது நபியவர்களுக்கு மட்டும் சொந்தமான விடயமா? அல்லது ஏனைய மூமினீன்களின் கப்ரு வாழ்க்கை போன்றதா?
الجواب
عندنا و عند مشايخنا حضرة الرسالة صلى الله عليه و سلم حيٌّ في قبره الشريف ، و حياته صلى الله عليه و سلم دُنْيَوِيّة من غير تكليف ، و هي مختصة به صلى الله عليه و سلم و لجميع الأنبياء صلوات الله عليهم و الشهداء لا برزخية كما هي حاصلة لسائر المؤمنين بل لجميع الناس كما نصّ عليه العلامة السيوطي في رسالة ‘الأنباء الأذكياء بحياة الأنبياء’ حيث قال : قال الشيخ تقيّ الدين السُبْكِيّ : " حياة الأنبياء و الشهداء في القبر كحياتهم في الدنيا و يشهد له صلاةُ موسى عليه السلام في قبره فإن الصلاة تستدعي جسداً حياً " إلى آخر ما قال
فثبت بهذا أن حياته دنيوية برزخية لكونها في عالم البرزخ
و لشيخنا شمس الإسلام و الدين محمد قاسم العلوم على المستفيدين قدس الله سره العزيز في هذا المبحث رسالةٌ مستقلة دقيقة المأخذ بديعة المسلك لم يُرَ مثلُها قد طبعت و شاعت في الناس و اسمها ‘ آبِحَيَاتْ ’ أي ماء الحياة
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தங்களது சிறப்பான கப்ரிலே உயிருடன் இருக்கிறார்கள். அங்குள்ள அவர்களின் வாழ்கையானது இவ்வுலக வாழ்க்கையாகும். அவ்வாறே நபிமார்கள் ஷுஹதாக்களுக்கும் கப்ரில் வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள்.சாதாரண மூமினீன்கள் மற்றுமுள்ள மனிதர்கள் வாழும் வாழ்க்கையாக அவர்களின் கப்ர் வாழ்க்கை இல்லை. ஆனாலும் வணக்கங்கள் சைய்ய வேண்டும் என்பதல்ல. இது தொடர்பில் இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நூல் ஒன்றை தொகுத்துள்ளார்கள். நபியுல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கப்ரில் தொழுதிரிக்கிரறாக்கள். தொழுவதற்கு உயிருள்ள உடல் தேவையாகிறது. இது இத்தலைப்புக்கு சான்றாகும் என அஷ்ஷைக் தகிய்யுத்தீன் சுப்கி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்களின் கருத்தையும் அதில் குறிப்பிடுகிறாக்கள். இதுவே எம்மிடமும் எமது ஷைகுமார்களிடமும் இருக்கின்ற அகீதாவகும்.
நபிமார்கள் ஷுஹதாக்கள் இந்த உலகத்தில் உயிருடன் வாழ்ந்ததுபோன்றே கப்ருடைய உலகிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பில் ஆபே ஹயாத் என்றதொரு நூலினை எங்கள் ஷைகு ஷம்சுல் இஸ்லாம் முஹம்மத் காசிம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள்.