السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 24 April 2015

அப்துல் ஹமீத் ஷரயிக்கு நேரடி சவால்

இன்று ஜும்மா தொழுகைக்காக யாழ்பாணத்தில் ஒரு பள்ளி வாசலுக்கு சென்றோம் அங்கு சென்றதற்குப் பின்னால் தான் புரிந்துக் கொண்டோம் இது பள்ளியல்ல வஹாபிகளின் கொட்டாரம் . அங்கு மனநோயால் பாதிக்கப் பட்டு பல நாட்களாக எம் கைக்குள் சிக்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த அப்துல் ஹமீத் ஷரயி என்ற மூட நம்பிக்கை மன்னன் பயான் என்ற பெயரில் பஜனை பாடிக்கொண்டிருந்தார் .அவரின் பஜனை முடிந்ததும் நாம் அவரை சிராஜ் நஜாஹியுடன் நேரடியாக சென்று சந்தித்தோம் .யாழ் வஹாபி கோட்டைக்குள் நஜாஹிக்கும் ஷரயிக்கும் இடையில் வாக்கு வாதம் நடைபெற்றது இறுதில் ஷரயி சறுக்கி விழுந்து விட்டார் . நஜாஹி அப்துல் ஹமித் ஷரயின் தொலைபேசி இலக்கத்தையும் எடுத்துக் கொண்டு நீங்கள் கல்முனையில் பேசிய பொய்கள் இன்று ஜும்மா பயான் என்ற பெயரில் உளறிய பஜனை அத்தனையையும் பற்றி விவாதிக்க வரணும் என்ற சவால் விட்டு விட்டு வஹாபி கோட்டையை விட்டு வெளியேறினோம் . ஷரயி விவாதிக்க வருவாரா ? மாட்டாரா ? பொறுத்திருந்து பார்போம்
siraj najahi

சுன்னத் ஜமாஅத் இளைஞர் இயக்கம்'s photo.

சுன்னத் ஜமாஅத் இளைஞர் இயக்கம்'s photo.