السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 27 December 2024

புகாரி இமாம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள

 பகுதி 01பகுதி 02பகுதி 03பகுதி 04புகாரி இமாம் அவர்களின் சியாரம் கப்ர் சியாரம்*ஸஹீஹுல் புகாரீ...!!!* இதன் ஆசிரியர் இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாஈல் அல் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹிஜ்ரி 194 இல் புகாரா என்ற பிரதேசத்தில் பிறந்தார்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர்கள் தாயுடன் ஹஜ்ஜுக்கு சென்று கல்வி கற்பதற்காக அங்கே தங்கினார்கள். இவர்கள் அறிவுத்திறன், நினைவாற்றல் மிக்கவராக இருந்தார்கள். ஆரம்பத்தில் பிக்ஹ் - மார்க்க சட்டத்துறையைக்...

ஸஹீஹ{ல் புஹாரி தமாம் மஜ் லிஸ்

 வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை கெச்சிமலை தர்காவில் வருடாந்த புனித ஸஹீஹ{ல் புஹாரி தமாம் மஜ் லிஸ்பீ. எம். முக்தார்  201படம்: பேருவளை விசேட நிருபர்வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை கெச்சிமலை தர்காவில் நடைபெறும் புனித ஷஹீஹுல் புகாரி முஸ்லிம் தமாம் மஜ்லிஸ் நிபுணர் 2013-4-21 ஞாயிற்றுக்கிழமை காலை சங்கைக்குரிய அஷ்ஷேஹ் முஹம்மத் காலிப் அலவி ஆலிம் பின் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.இலங்கையில்...

Thursday, 26 December 2024

உமரை மனக்க மாட்டேன்

  “உமர்(ரழி) எனக்கு கணவரா? வேண்டாம்!”<><><><><><><><><><><><><><><><><>அபூபக்ர் சித்தீக்(ரழி) அவர்களின் மகள் உம்மு குல்சூம்(ரழி)வை திருமணம் செய்திட விரும்பினார்கள் உமர்(ரழி) அவர்கள். அது உமர்(ரழி)யவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரம்.உம்மு குல்சூம்(ரழி)வின் சகோதரியான அன்னை ஆயிஷா(ரழி)விடம் செய்தி அனுப்பினார்கள் உமர்(ரழி). அச்செய்தியை அகமகிழ்ந்து...

Tuesday, 24 December 2024

தைக்காக்கள் அல்லது தக்கியாக்கள்

  தைக்காக்கள் அல்லது தக்கியாக்கள்(தைக்காக்கள்/தக்கியாக்களின் வரலாறு) History of Thaikka or Thekkiyas இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம் கிராமங்களில் தக்கியாக்கள் அமைந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். பள்ளிவாசல்களைப் போன்று சிறு அளவில் இவை அமைக்கப்பட்டிருக்கும். புகாரித் தக்கியா, முஹியத்தீன் தக்கியா, சின்னத் தக்கிய்யா போன்ற பெயர்களில் எமது ஊர்களில் இவை காணப்படுகின்றன.இவ்வாறான நிலையங்கள் அல்லது ஆன்மீகத்தளங்கள் துருக்கி மற்றும்...

Monday, 23 December 2024

முஹியித்தீன் பள்ளிவாசல்கள்...!!!*

 *முஹியித்தீன் பள்ளிவாசல்கள்...!!!* கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களும், இரண்டு முஹியத்தீன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. குருணாகல் மாவட்டத்தில் 16 முஹியித்தீன் மஸ்ஜிதுகளும் இரண்டு முஹியித்தீ்ன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. (முஸ்லிம் சமயகலாசார திணைக்களத்தின் பதிவுகளின் அடிப்படையில்) இவற்றில் சில பள்ளிவாசல்கள் ஆயிரம்வருடங்கள் பழமை வாய்ந்தவை. (இலங்கையின் பள்ளிவாசல்கள் பற்றி தனியான ஆய்வொன்றை மேற்கொண்டு...

அலி அஹ்மது ரஷாதிக்கு புத்தி இல்லை

 *அலி அஹ்மத் றஷாதி புத்தி தடுமாறிப் பேசுகின்றார்.*=======================கலீபத்துல் காதிரி,அல்ஹாஜ்,      மௌலவி பாஸில் ஷெய்கு      *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*  பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி. =======================கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் பெயரால் இலங்கையில் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன, சில ஊர்களில் தப்லீக் ஜமாஅத்தினர் அப்பெயரை இல்லாதொழித்துள்ளனர்,...

Saturday, 21 December 2024

பிரமிட் வியாபார கட்டமைப்பு முறைமை

 பிரமிட் வியாபார கட்டமைப்பு முறைமை - #Pyramid Sceme அறிமுகம்இன்று இலகுவான வழிகளில் அதிகதிகம் சம்பாதித்துக் கொள்வதற்கான புதிய வர்த்தக, வியாபார, பொருளீட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வீட்டிலிருந்து கொண்டே உழைத்துச் சொத்து சேர்க்க முடியும் என்று கவர்ச்சிப் பிரசாரம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றிலுள்ள முறைகேடுகள், இஸ்லாமிய வரையறைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல்...

Network marketing அதாவது

 Network marketing அதாவது التسويق الشبكي ( அத்தஸ்வீக்குஷ் ஷபகீ) அதே போல் பிரமிட் ( Pyramid) الهرمي ( அல் ஹரமீ )  அதே போல் التسويق التطبيق المعاصرة ( அத் தஸ்வீக்குத் தத்பீகுல் முஆஸரா) சமகால பயன்பாட்டு சந்தைப்படுத்தல்போன்ற வியாபார முறைமைகள், அதன் பயன்பாடுகள், இதில் உள்ள சாதக பாதக அமைப்புகள், ( அர் ரிப்ஹு) الربح (இலாபம் )அதே போல் ( அர் ரிபா) الربا (வட்டி )இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..? வியாபாரத்தோடு...

#நாவைப் பேனுவோம்

 நாம் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ விரும்பின் ஒழுக்கம் பற்றிய வரையிலும், பணம்பற்றிய வரையிலும் எச்சரிக்கை யாயிருந்தால் மட்டும் போதாது, நம்முடைய வாயிலிருந்து வெளிவரும் மொழிகள் பற்றிய வரையிலும் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.எனவே தான் ஓர் அறிஞனும் 'உன்னுடைய பணப் பையையும் வாயையும் எச்சரிக்கையுடன் திற. உன்னுடைய பணமும் புகழும் வளர்ந்தோங்கும்' என்று கூறினான். இதனை அறிவாளிகள் எப்பொழுதும் சிரமேற்கொண்டு செயலாற்று வர். வாழ்வதிலும் சீரான...

Wednesday, 18 December 2024

உதவி தேடலாமா?

 முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானியும் தவ்ஹீத்வாதிதான்! அவர் பெயரால் அவர் சொல்லாத செய்திகள் இட்டுக்கட்டப்படுகின்றன - நவீன சலபிக் கும்பல்❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓சேற்றில் கால் வைத்துப் பழகிய நீங்கள் நெருப்போடு விளையாடலாமா?❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌சுல்தானுல் அவுலியா இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பின்வருமாறு பிரார்த்திக்கும் படி அறிவுறை சொல்கிறார்கள்."இறைவா!அருளான நபிகள் பெருமானாரைக் கொண்டு உன்னை முன்னோக்குகிறேன். நாயகமே...

Tuesday, 17 December 2024

#பாத்திமா நாயகி

 ஒரு பிடி பேரீச்சம் பழத்திற்காக...**************************************#உலகில் வேறெந்த உத்தமப் பெண்ணும் அனுபவித்திராத வறுமையின் வேதனையை பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அனுபவித்தார்கள்.#இக்கால முஸ்லிம் பெண்கள் தங்களை பாத்திமா ( ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வழி முறையில் வந்தவர்கள் என்று சொல்லவே அருகதை அற்றவர்கள் என்று கூறலாம், தவறில்லை. அது மட்டுமல்ல, அவர்களை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளவும் இவர்கள் தயாராக இல்லை என்பதும் தெளிவு.இவர்கள் தாங்களும்...

Monday, 16 December 2024

மாமேதை இப்றாஹீம் றப்பானி

 சூரியன் எங்கே உதிக்கும் என கேட்டால் நீங்களும் நானும் சட்டென சன நேரங்கூட எடுத்துக்கொள்ளாது கிழக்கென்று தான் சொல்லுவோம்… ஆனால் இதே கேள்விக்கு பதிலை அவரிடம் கேட்டால் ‘’சூரியன் உதிக்கும் திசைக்கு நாம் கிழக்கென்று பெயர் வைத்து அழைக்கிறோம்’’ (ஏனென்றால் உதிக்கும் சூரியனுக்கு கிழக்கு மேற்கு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது) என்று பதில் வரும். அவர் தான் இந்த கட்டுரை பேசும் நாயகர், எல்லோராலும் ரப்பானி ஹஜ்ரத் என பேரன்போடு அழைக்கப்பட்ட மறைந்த ஆலிமே நபீல்,...

எதுவுமில்லாதவர்கள்

 #எல்லாம்_இழந்து #திவாலானவர்கள்_மூவர் 🐕‍🦺#வேட்டை_நாய், நாக்கை தொங்க விட்டுக் கொண்டு மூச்சிரைக்க ஓடிச்சென்றும் மற்றவர்களுக்காக வேட்டையாடுகிறது...🙅#கஞ்சன்,பொருள் சம்பாதித்து சேகரிக்கின்றான். (செலவு செய்யாததினால்) அவன் பணம் மற்றவர்களை சென்றடைகிறது...🤷#புறம்_பேசுபவன்,மற்றவர் குறித்து புறம் பேசுகின்றான். அதனால் அவன் செய்த நல்லறங்கள் (மறுமையில்) மற்றவர்களுக்குப் போய் விடுகிறது...

சில முற்றுகைகளும் படையெடுப்புகளும்

 சில முற்றுகைகளும் படையெடுப்புகளும் =================================அகழ்ப்போரின் பக்க விளைவுகளில் ஒன்றுதான் கைபர் வெற்றி. மதினாவிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் இருந்தது அது. பெருமானாரைக் கொல்ல யூதர்கள் மதினாவில் முயற்சி செய்ததன் விளைவாக அவர்கள் கைபருக்கு விரட்டப்பட்டிருந்தனர். கைபரில் யூதர்கள் ஒரே குடும்பம்போல வசித்து வந்தனர். மதினாவிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதத்தலைவர்களும், அகழ்ப்போரில் முஸ்லிம்களின் எதிரிகளான மக்கத்துக்...

பெருமானார் ﷺ அவர்களிடம் உதவி தேடுவது 🌹

 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஸஹாபா பெருமக்களை கண்ட தாபஈ ஒருவர் கூறுவதாக எழுதுகின்றார்கள் , " எங்களிடையே மதீனாவில் ஒரு நபர் இருந்தார்.அவர் எப்பொழுதெல்லாம் ஒரு தீமை நேரிட்டு அதனை தமது கரங்களை கொண்டாகிலும் தடுக்க இயலாத நிலை உண்டாகிறது ,அப்பொழுதெல்லாம் அல்லாஹ்வின் ஹபீப் முஸ்தபா ﷺ அவர்களது புனிதமிகு ரவ்ழா ஷரீபிற்கு சென்று " அஹ்லே கப்ருடையவர்களே ! உதவி புரிபவர்களே ! எங்களின் நிலையை தயை கூர்ந்து காணுங்கள் ! " என்று கூறுவார். 📚...

வலிமார்களிடத்தில் வஸீலா 🌹

 இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் , " ஷெய்கு அப்துல் ரஹ்மான் பின் இப்ராஹீம் அல் மக்திஸி ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மகனாருக்கு கண் பார்வை பறிபோனது ,சில காலம் கழித்து அவருக்கு பார்வை மீண்டு வந்து பொழுது இது பற்றி ஷெய்கு அப்துல் ரஹ்மான் பின் இப்ராஹீம் அல் மக்திஸி ஹன்பலி அவர்களிடம் கேட்கப்பட்டது . அன்னார்  ," நான் எனது மகனை அழைத்துக் கொண்டு இமாம் அஹ்மது பின் ஹன்பல் رضي الله عنه ( மறைவு ஹிஜ்ரி 241) அவர்களது மக்பாரவிற்கு...