السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 16 December 2024

பெருமானார் ﷺ அவர்களிடம் உதவி தேடுவது 🌹

 




இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஸஹாபா பெருமக்களை கண்ட தாபஈ ஒருவர் கூறுவதாக எழுதுகின்றார்கள் , 


" எங்களிடையே மதீனாவில் ஒரு நபர் இருந்தார்.அவர் எப்பொழுதெல்லாம் ஒரு தீமை நேரிட்டு அதனை தமது கரங்களை கொண்டாகிலும் தடுக்க இயலாத நிலை உண்டாகிறது ,அப்பொழுதெல்லாம் அல்லாஹ்வின் ஹபீப் முஸ்தபா ﷺ அவர்களது புனிதமிகு ரவ்ழா ஷரீபிற்கு சென்று " அஹ்லே கப்ருடையவர்களே ! உதவி புரிபவர்களே ! எங்களின் நிலையை தயை கூர்ந்து காணுங்கள் ! " என்று கூறுவார்.


 📚 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ, ஷுஅபுல் ஈமான் ,ஹதீஸ் # 3879