24-05-2015 இன்று அல்லாஹ்வின் உதவியாலும் நபிகள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியாலும் அவ்லியாக்களின் துஆ பரக்கத்தாலும் ஏறாவூர் மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் 12 வது பட்டமளிப்பு விழாவும் 13 வது தலைப்பாகை சூட்டு விழாவும் மிகச் சிறப்பாக சங்கை்குரிய மௌலவீ அஸ் செய்ஹ் கலீபதுல் காதிரிய்யா முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் (இந்தியா )அவர்களின் தலைமயில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் நாஹூர் மீரான்,விரிவுரையாளர்களான சங்கைக்குரிய மௌலவி அஸ்ரப் முஸ்தபி,சங்கைக்குரிய மௌலவி கியாஸ்தீன் முஸ்தபி,
சங்கைக்குரிய மௌலவி றியாழ் முஸ்தபி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்,கலலூரி மாணவர்கள்,பெற்றோர்கள்,நிர்வாகிகள்,முரீதீன்கள்,முஹீப்பீன்கள்,ஆசிரியர்கள்,வர்த்தகர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.


இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் நாஹூர் மீரான்,விரிவுரையாளர்களான சங்கைக்குரிய மௌலவி அஸ்ரப் முஸ்தபி,சங்கைக்குரிய மௌலவி கியாஸ்தீன் முஸ்தபி,
சங்கைக்குரிய மௌலவி றியாழ் முஸ்தபி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்,கலலூரி மாணவர்கள்,பெற்றோர்கள்,நிர்வாகிகள்,முரீதீன்கள்,முஹீப்பீன்கள்,ஆசிரியர்கள்,வர்த்தகர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

