இன்ஷா அல்லாஹ் 29-05-2015 இன்று வெள்ளிக்கிழமை கல்முனை ஆஸாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் கல்லூரி அதிபர் மௌலவி அம்ஜத் தகாபி அவர்களின் தலைமையில் மௌலவீ புவாத் அவர்களின் வழிகாட்டலில் மௌலவி நவாஸ் பாதுபி அவர்களின் ஒழுங்கமைப்பில் மிகச் சிறப்பாக நடை பெற ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது.
Thursday, 28 May 2015
Home »
» சாய்ந்தமருது அல் வாஹிதிய்யாஹ் அரபுக்கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா