
அன்று எப்படி முஹம்மத் இப்னு அப்து வஹாப் நஜ்தியும் மன்னன் இப்னு சவூதும் அரேபியாவை கைப்பற்றி வஹாபிஸத்தை நிறுவினார்களோ அதைப் போன்று யூஸுப் கர்லாவியும், முஹம்மத் முர்சியும் சேர்ந்து இளைஞர்களை மூளை சலவை செய்து எகிப்தின் அரசாட்சியை கைப்பற்றி உலக முஸ்லிம்களின் சொத்தான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து, வஹாபிஸ கொள்கைகளை பரப்ப இருந்த சூழ்ச்சியை அல்லாஹ் தவிடுபொடி ஆக்கினான்.
.
தற்போது எகிப்தில் இந்த கூட்டத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தோல்வியை தாங்க முடியாத முர்சி வணங்கிகள் தற்போது பேஸ் புக்கில் ஒப்பாரி வைத்தும், இல்லாத பொல்லாத முர்சியின் புகழ்களை பாடி திறிகிறார்கள்.
.
ஷெய்தானை வழிபட கூடியவர்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்றால் பரவாயில்லை. நமது ஒரு சில சுன்னத் ஜமாஅத் சகோதர்களும் இந்த சாத்தான்களின் புகழ் பாடலை ஷேர் செய்து அந்த ஷெய்த்தான்களோடு சேர்ந்து இவர்களும் ஒப்பாரி வைப்பதை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.
.
மறுமை நெருங்கி விட்டது! அறிவு செத்து விட்டது!
.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
www.mailofislam.com