.
மீதமுள்ள 1800 பேர் எந்த வித விளம்பரமுமின்றி இஸ்லாமிய கொள்கையான சுன்னத் ஜமாத் கொள்கையில் வாழ்ந்து வருபவர்கள்.
.
அந்த 200 பேரும் தங்களின் வஹாபி கொள்கையில் அமைப்புக்கு அமைப்பு மாறுப்பட்டு சண்டையிட்டுக் கொள்வதாலும், சுன்னத் ஜமாத்காரர்கள் எந்த வித குழப்பமுமின்றி ஒற்றுமையாக, அமைதியாக வாழ்ந்து வருவதாலும், வெள்ளை சட்டையில் பளிச்சென தெரியும் கறைப்போல சமூகத்தில் இந்த வஹ்ஹாபிகளே அதிகம் எல்லோர் கண்ணுக்கும் தெரிவதால் இவர்கள்தான் முஸ்லிம்கள் என்று எந்த ஒரு புத்திசாலியும் நினைக்க மாட்டான்.
.
மாறாக அந்த வெள்ளை சட்டையில் உள்ள கறை அகற்றப்பட வேண்டியதை போல வஹாபிகள் இந்த சமூகத்திலிருந்தது அகற்றப்பட வேண்டியவர்கள்.
.
வஹ்ஹாபியர்கள் வழிகேடர்கள், குறைமதியாளர்கள் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறுக்க மாட்டார்கள்.
.
ஆகையால் சுன்னத் ஜமாத்தார்களான நடுநிலையாளர்கள் தாங்கள் சமுதாயத்தின் கறைகளல்ல என்பதை உணர்ந்து, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் போதித்த, சஹாபாக்கள், இமாம்கள், ஹதீஸ் கலை வல்லுனர்கள், குத்புமார்கள், இறைநேசர்கள் வாழ்ந்து சென்ற நேர்வழியான சுன்னத் வல் ஜமாஅத்தில் உறுதியுடன் வீர நடை போடுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள்புரியப் போதுமானவன்.
(FB Mail of Islam)