- கருவிலிருந்து வெளிவராத (பிறக்காத ) உயிரினங்கள்:
- ஆதம் (அலை)
- ஹவ்வா (அலை)
- மூஸா (அலை) அவர்களின் பாம்பு.
- சாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகம்
- இஸ்மாயீல் அலை அவர்களுக்காக அறுக்கப்பட்ட ஆடு.
- மீனுடைய ஈரல்
3. அழிவு நாளின் பெரிய அடையாளங்களில் முதலாவது நிகழும் அடையாளம் :
- பிரமாண்டமான நெருப்பு. அது பரவி மனிதர்களை கிழக்கிலிருந்து மேற்கு வரை விரட்டிச் செல்லும்
4. சில குழந்தைகள் தந்தையின் சாயலிலும் சில குழந்தைகள் தாயின் சாயலிலும் பிறப்பதற்கு காரணம் :