காணி வழக்கில் பிடியாணை வருமா? உண்மையை மக்கள் மறைக்கிறார்கள் – நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!
காணி வழக்குகளில் நேரடியாக
1. அழைப்புக் கட்டளை,
2. அறிவித்தல்,
3. கட்டளைச் சேவகர் மூலமான அழைப்புக் கட்டளை,
4. கிராம சேவையாளர் மூலமான அழைப்புக் கட்டளை,
5. காணியில் ஒட்டி சேவித்தல் போன்ற முறைகளில் தான் பொதுவாக எதிராளி மற்றும் வழக்காளிக்கு அல்லது ஏதேனும் ஒரு தரப்பினருக்கு தகவல் அறிவிக்கப்படும்.
அதையெல்லாம் கடந்து சிவில் வழக்கா? பிடியாணை வராதுனு யார் சொன்னது? பலர் சொல்வார்கள் – "Civil caseல Arrest கிடையாது" என்று.
அது தவறில்லை… ஆனால் முழுமையான உண்மை இல்ல!
நீதிமன்ற அவமதிப்பு நடந்தால்நேரடியாக உங்களுக்கு பிடியாணை வரும்!
எப்போது பிடியாணை வரும்? – கவனமா வாசிங்க!
1. Court Order மீறினா = Warrant
2. Injunction வந்தும் நிலம் விற்க முயற்சித்தால்
3. Court order- இனை மதிக்காமல் எல்லைகளை (boundary) மாற்றினால்
4. Illegal construction தொடர்ந்தால்
Law: Judicature Act – Sec 53 (Contempt of Court)
5. Summons-மூலம் அழைத்தும் வராமல் தப்பித்து தலைமறைவாகி இருந்தால் = Warrant - Civil Procedure Code – Sec 55
6. சத்தியப்பிரமாணத்தில் பொய் சொன்னா = Arrest
Penal Code – Sec 188 (Perjury)
7. Court-ஐ அவமதிச்சா = Arrest + Fine
Power of Court – Contempt Jurisdiction
MOST IMPORTANT:
காணி வழக்குகளில் நேரடியாக பிடியாணை வராது. நீதிமன்ற உத்தரவை மீறினால் மட்டும் உங்க தலைமேல் பிடியாணை விழும்!
Case Example:
நீங்க Ejectment Case போட்டிருக்கிறீர்கள் Respondent-க்கு Court Injunction இருக்கு.
ஆனால் அவர் இரகசியமா காணியை வேற யாருக்கோ விற்க முயற்சித்தால்?
Immediate-ஆ Court-ல Contempt Petition போடுக்கலாம் →
Judge அந்த Respondent-க்கு பிடியாணை போடலாம்.
சட்டத்தை விளையாட்டா நினைக்காதீங்க. நீதிமன்ற உத்தரவை மதிச்சா உங்கள் மரியாதை காக்கப்படும்.
மீறினா – Warrant from Court is 100% Legal!
இதைப் படிக்கணும் அத்தனை பேருக்கும் ஒரு கடமை! Share செய்யுங்க!
உங்க Doubts Comment-ல கேளுங்க – நான் Reply பண்ணுவேன்!
நான் சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
(இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் இந்த பதிவில் உள்ள விடயங்கள் மூலச்சட்டத்துடன் முரண்பாடுகள், தவறுகள், பிழைகள் காணப்பட்டால் மூல சட்டங்களும் அதன் விளக்கங்களுமே மேலோங்கும்.)
#LawAwareness #SriLankaLaw #LandCase #CivilLaw #CourtOrder #Contempt #LegalAlert #KnowYourRights