கல்முனை அஸ்டோ நடாத்திய ஹிப்ழ் மத்ரசா மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2024
ஏறாவூர் பெண்சந்தை வீதியில் அமைந்திருக்கும் காதிரிய்யாஹ் பகுதி நேர மத்ரஸாவில் கல்லூரியின் அதிபர் மரியாதைக்குரிய மெளலவி தஸ்லீம் ஜலாலீ காதிரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்