السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 16 May 2024

நயவஞ்சகப் புரோகிதர்களின் வழக்கமான செப்படி வித்தைகள்.

 

வெட்கங்கெட்ட தப்லீக் முல்லாக்கள்  தங்களை நியாயப்படுத்தவும், தங்களின் தோல்வியை மறைக்கவும் முழுப்பொய்யை தொடர்ந்து கூறிக் கொண்டே வருகின்றனர்; இவர்களின் அனைத்து அண்டப் புழுகளுக்கும் ஷைகுனா ஸூபி ஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் அப்போதே பதில் கூறியுள்ளார்கள்; சங்கைக்குரிய ஷைகுனா ஸூபி ஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தப்லீக்கிற்கு எதிராக முன்வைத்த எந்த ஒரு குற்றச்சாட்டையும் இதுவரை எவராலும் மறுக்க முடியவில்லை; தப்லீக் என்ற பெயரில் வெளிவந்திருப்பது வழிகெட்ட வஹாபிகளே! என்று அன்று ஷைகுனா கூறியதை இப்போது  சிறுபிள்ளையும் விரல் நீட்டி கூறுமளவுக்கு உண்மையாகிவிட்டது  மானங்கெட்ட இம்முல்லாக்கள் இவ்வீனச்செயலை ஆயிரம் விடுத்தும் அரங்கேற்றினாலும்,  அல்லாஹ்வின் தீர்ப்பு பட்டப்பகல் போன்றிருக்கின்றது! தப்லீக்கிற்கு ஆதரவுகொடுத்தவர்களின் கப்றுகள் பாழடைந்து கிடப்பதும், தப்லீக் ஜமாஅத்தை தனிமனிதனாக நின்று எதிர்த்துப் போராடிய   ஷைகுனா ஸூபி ஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் புனித கப்றுஷரீப் மக்களால் நிரம்பி இருப்பதும், ஒளிப்பிரகாசமாக ஜொலிப்பதும், அன்னாரின் கப்றில் வண்ணமயமான போர்வைகள் போர்த்தப்படுவதும்,  அன்னாரை ஸியாரத் செய்ய மக்கள் படையெடுப்பதும், அன்னாருக்காக மக்கள் திருக்குர்ஆனை ஓதி பிரார்த்திப்பதும், அன்னாரின் கப்றுஷரீபில் மக்களின் தேவைகள் நிறைவேறுவதும், கறாமாத் வெளியாகிக் கொண்டிருப்பதும்

வெட்கங்கெட்ட தப்லீக் முல்லாக்கள்  தங்களை நியாயப்படுத்தவும், தங்களின் தோல்வியை மறைக்கவும் முழுப்பொய்யை தொடர்ந்து கூறிக் கொண்டே வருகின்றனர்; இவர்களின் அனைத்து அண்டப் புழுகளுக்கும் ஷைகுனா ஸூபி ஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் அப்போதே பதில் கூறியுள்ளார்கள்; சங்கைக்குரிய ஷைகுனா ஸூபி ஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தப்லீக்கிற்கு எதிராக முன்வைத்த எந்த ஒரு குற்றச்சாட்டையும் இதுவரை எவராலும் மறுக்க முடியவில்லை; தப்லீக் என்ற பெயரில் வெளிவந்திருப்பது வழிகெட்ட வஹாபிகளே! என்று அன்று ஷைகுனா கூறியதை இப்போது  சிறுபிள்ளையும் விரல் நீட்டி கூறுமளவுக்கு உண்மையாகிவிட்டது  மானங்கெட்ட இம்முல்லாக்கள் இவ்வீனச்செயலை ஆயிரம் விடுத்தும் அரங்கேற்றினாலும்,  அல்லாஹ்வின் தீர்ப்பு பட்டப்பகல் போன்றிருக்கின்றது! தப்லீக்கிற்கு ஆதரவுகொடுத்தவர்களின் கப்றுகள் பாழடைந்து கிடப்பதும், தப்லீக் ஜமாஅத்தை தனிமனிதனாக நின்று எதிர்த்துப் போராடிய   ஷைகுனா ஸூபி ஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் புனித கப்றுஷரீப் மக்களால் நிரம்பி இருப்பதும், ஒளிப்பிரகாசமாக ஜொலிப்பதும், அன்னாரின் கப்றில் வண்ணமயமான போர்வைகள் போர்த்தப்படுவதும்,  அன்னாரை ஸியாரத் செய்ய மக்கள் படையெடுப்பதும், அன்னாருக்காக மக்கள் திருக்குர்ஆனை ஓதி பிரார்த்திப்பதும், அன்னாரின் கப்றுஷரீபில் மக்களின் தேவைகள் நிறைவேறுவதும், கறாமாத் வெளியாகிக் கொண்டிருப்பதும்

நயவஞ்சகப் புரோகிதர்களின் வழக்கமான செப்படி வித்தைகள்.

வெட்கங்கெட்ட தப்லீக் முல்லாக்கள் தங்களை நியாயப்படுத்தவும், தங்களின் தோல்வியை மறைக்கவும் முழுப்பொய்யை தொடர்ந்து கூறிக் கொண்டே வருகின்றனர்;
இவர்களின் அனைத்து அண்டப் புழுகளுக்கும் ஷைகுனா ஸூபி ஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் அப்போதே பதில் கூறியுள்ளார்கள்;
சங்கைக்குரிய ஷைகுனா ஸூபி ஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தப்லீக்கிற்கு எதிராக முன்வைத்த எந்த ஒரு குற்றச்சாட்டையும் இதுவரை எவராலும் மறுக்க முடியவில்லை;
தப்லீக் என்ற பெயரில் வெளிவந்திருப்பது வழிகெட்ட வஹாபிகளே! என்று அன்று ஷைகுனா கூறியதை இப்போது சிறுபிள்ளையும் விரல் நீட்டி கூறுமளவுக்கு உண்மையாகிவிட்டது
மானங்கெட்ட இம்முல்லாக்கள் இவ்வீனச்செயலை ஆயிரம் விடுத்தும் அரங்கேற்றினாலும், அல்லாஹ்வின் தீர்ப்பு பட்டப்பகல் போன்றிருக்கின்றது!
தப்லீக்கிற்கு ஆதரவுகொடுத்தவர்களின் கப்றுகள் பாழடைந்து கிடப்பதும்,
தப்லீக் ஜமாஅத்தை தனிமனிதனாக நின்று எதிர்த்துப் போராடிய ஷைகுனா ஸூபி ஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் புனித கப்றுஷரீப் மக்களால் நிரம்பி இருப்பதும், ஒளிப்பிரகாசமாக ஜொலிப்பதும், அன்னாரின் கப்றில் வண்ணமயமான போர்வைகள் போர்த்தப்படுவதும்,
அன்னாரை ஸியாரத் செய்ய மக்கள் படையெடுப்பதும், அன்னாருக்காக மக்கள் திருக்குர்ஆனை ஓதி பிரார்த்திப்பதும், அன்னாரின் கப்றுஷரீபில் மக்களின் தேவைகள் நிறைவேறுவதும், கறாமாத் வெளியாகிக் கொண்டிருப்பதும்
அன்னார் சத்தியத்திலிருக்கின்றார்கள், கப்று ஷரீபில் கண்ணியமாக வாழுகின்றார்கள் என்பதையும்,
அன்னாரை எதிர்தவர்களினதும், தப்லீக்கை ஆதரவளித்தவர்களினதும் மறைவிடங்கள் அடையாளமே இல்லாமல் இருண்டேகிடப்பதும் சத்தியம் யார் பக்கம், அசத்தியம் யார் பக்கம் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள போதுமான சான்றாகும்.
தங்களிடமிருக்கும் ஆளணிகளையும், ஊடக வசதிகளையும் பயன்படுத்தி தொண்டைத்தண்ணி வற்றும்வரை கத்தலாம்! ஆனால்,
மரணித்து கப்றுக்குள் சென்றதும் முன்கர் நகீரின் அக்கினிப் பார்வையால் கரிந்து வெந்து கொண்டிருப்பவர்கள் யார் என்பதை அவர்களின் மண்ணறைகளைப் பார்த்துப் படிப்பினைபெறுங்கள்!
சங்கைக்குரிய ஷைகுனா ஸூபிஹளறத் நாயகத்திற்கு அல்லாஹுத்தஆலா கொடுத்திருக்கும் கண்ணியத்தைக் கண்ணால் கண்டபின்பும் உண்மையை உணரவில்லையாயின் அவர்களின் கல்புகள் முத்திரையிடப்பட்டுள்ளன; அறிவுகள் மழுங்கிவிட்டன, என்பதை எளிதில் புரிந்து கொள்ள வேண்டும்!

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி