இவ்வருடம் க.பொ.த சா/தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களினால் பரீட்சை முடிவுற்ற நேற்றைய தினம் ஒரு சிறந்த முன்மாதிரியுடன் பாடசாலைச் சூழலை சுத்தம் செய்துவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறிச் சென்றனர்.
சமூதாயத்தில் இருந்து வஹாபிச கறைகளை நீக்குவோம்.
சமுதாயம் மீண்டெழுவதற்கான களப்பணியாளர்களை உருவாக்குவோம். இன்னும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தாங்கி இந்த தளம் மேன்மேலும் வளர வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள்.